திங்கள், 29 ஆகஸ்ட், 2016

அரிய புகைப் படம்

இந்த அரிய ஒளிப்படம் கோவை
ஜி.டி.நாயுடு இல்லத்தில் 28 - 5 - 1949
அன்று எடுக்கப்பட்டது . நின்று கொண்டு
இருப்பவர்கள் ஜி.டி.நாயுடு , சக்தி கிருஷ்ணசாமி.
அமர்ந்திருப்பவர்கள் ஸ்டாலின் சீனிவாசன் ,
திருமதி புவனேஸ்வரி வ.ரா., திரு .வ.ரா.,
தந்தை பெரியார் , கோவை சி.எ.அய்யாமுத்து.

( நன்றி - அண்ணன். சந்திரன் - திருச்சி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக