.
புதன், 21 செப்டம்பர், 2016
திங்கள், 29 ஆகஸ்ட், 2016
அரிய புகைப் படம்
இந்த அரிய ஒளிப்படம் கோவை
ஜி.டி.நாயுடு இல்லத்தில் 28 - 5 - 1949
அன்று எடுக்கப்பட்டது . நின்று கொண்டு
இருப்பவர்கள் ஜி.டி.நாயுடு , சக்தி கிருஷ்ணசாமி.
அமர்ந்திருப்பவர்கள் ஸ்டாலின் சீனிவாசன் ,
திருமதி புவனேஸ்வரி வ.ரா., திரு .வ.ரா.,
தந்தை பெரியார் , கோவை சி.எ.அய்யாமுத்து.
( நன்றி - அண்ணன். சந்திரன் - திருச்சி)
ஜி.டி.நாயுடு இல்லத்தில் 28 - 5 - 1949
அன்று எடுக்கப்பட்டது . நின்று கொண்டு
இருப்பவர்கள் ஜி.டி.நாயுடு , சக்தி கிருஷ்ணசாமி.
அமர்ந்திருப்பவர்கள் ஸ்டாலின் சீனிவாசன் ,
திருமதி புவனேஸ்வரி வ.ரா., திரு .வ.ரா.,
தந்தை பெரியார் , கோவை சி.எ.அய்யாமுத்து.
( நன்றி - அண்ணன். சந்திரன் - திருச்சி)
வியாழன், 25 ஆகஸ்ட், 2016
மனது என்ன எந்திரமா ???
ஒரிசா மாநிலத்தில்,,, காச நோயினால் பாதிக்கப் பட்டு..இறந்து போன மனைவினை..உடலினை , தொழிலாளரின் கிராமத்திற்க்கு.. கொண்டு வந்து கொடுக்க மனம் இல்லையாம்..அரசு மருத்துவ மனை நிர்வாகத்துக்கு..( இலவச வாகன வசதி. அந்த மாநிலத்தில் நடை முறையில் உள்ள நிலையில்)
தனியார் வாகனம் எடுக்க பணம் இல்லையாம்.. அந்த சகோதருக்கு..
அழுகின்ற மகளின் மன வேதனையுடன்.. 10 கி.லோ மீட்டர் தூரம் தூக்கி சுமந்தார்.. என்று செய்தி கேட்கும் போது.. உள்ளபடியே..மனம் துடிக்கின்றது.. இறப்பு வீட்டியிலும் பணம் பறிக்க நினைப்பன்.. மனிதனா ?? அவர்கள் மனது என்ன எந்திரமா ????
தனியார் வாகனம் எடுக்க பணம் இல்லையாம்.. அந்த சகோதருக்கு..
அழுகின்ற மகளின் மன வேதனையுடன்.. 10 கி.லோ மீட்டர் தூரம் தூக்கி சுமந்தார்.. என்று செய்தி கேட்கும் போது.. உள்ளபடியே..மனம் துடிக்கின்றது.. இறப்பு வீட்டியிலும் பணம் பறிக்க நினைப்பன்.. மனிதனா ?? அவர்கள் மனது என்ன எந்திரமா ????
புதன், 24 ஆகஸ்ட், 2016
அதிசயம் ஆனால் உண்மை
நண்பர்களே..
இன்றைய பொருளாதார சூழ்நிலையில்..எல்லாமே வணிக மயம் ஆகிவருகின்றன.. அரசியல் கட்சிகள்.. இலட்ச கணக்கில் செலவிட்டு பொதுக் கூட்டம் நடத்தி..அவர்கள் பேசுகின்ற பேச்சினைக் கேட்கவே பணம் கொடுத்து ஆட்கள்.. கூட்டி வருகின்ற நிகழ்வினை நாம் காண்கின்றோம், இந்த சூழ்நிலையில்.. பெரியார் இயக்கத்தின் மாணவர் அணி சார்பாக ரூ.100 கட்டணம் வசூல் செய்து.. தஞ்சை நகரிலே.. மிகப் பெரியதாக கருதப் படும் திருமண மண்டபத்தில் சிறப்பான , அறிவார்ந்த பட்டி மன்றத்தினை நடத்தி உள்ளனர்.. அதிசயம் ஆனால் உண்மை
தான் நண்பர்களே..
இன்றைய பொருளாதார சூழ்நிலையில்..எல்லாமே வணிக மயம் ஆகிவருகின்றன.. அரசியல் கட்சிகள்.. இலட்ச கணக்கில் செலவிட்டு பொதுக் கூட்டம் நடத்தி..அவர்கள் பேசுகின்ற பேச்சினைக் கேட்கவே பணம் கொடுத்து ஆட்கள்.. கூட்டி வருகின்ற நிகழ்வினை நாம் காண்கின்றோம், இந்த சூழ்நிலையில்.. பெரியார் இயக்கத்தின் மாணவர் அணி சார்பாக ரூ.100 கட்டணம் வசூல் செய்து.. தஞ்சை நகரிலே.. மிகப் பெரியதாக கருதப் படும் திருமண மண்டபத்தில் சிறப்பான , அறிவார்ந்த பட்டி மன்றத்தினை நடத்தி உள்ளனர்.. அதிசயம் ஆனால் உண்மை
தான் நண்பர்களே..
சனி, 20 ஆகஸ்ட், 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)