நண்பர்களே..
இன்றைய பொருளாதார சூழ்நிலையில்..எல்லாமே வணிக மயம் ஆகிவருகின்றன.. அரசியல் கட்சிகள்.. இலட்ச கணக்கில் செலவிட்டு பொதுக் கூட்டம் நடத்தி..அவர்கள் பேசுகின்ற பேச்சினைக் கேட்கவே பணம் கொடுத்து ஆட்கள்.. கூட்டி வருகின்ற நிகழ்வினை நாம் காண்கின்றோம், இந்த சூழ்நிலையில்.. பெரியார் இயக்கத்தின் மாணவர் அணி சார்பாக ரூ.100 கட்டணம் வசூல் செய்து.. தஞ்சை நகரிலே.. மிகப் பெரியதாக கருதப் படும் திருமண மண்டபத்தில் சிறப்பான , அறிவார்ந்த பட்டி மன்றத்தினை நடத்தி உள்ளனர்.. அதிசயம் ஆனால் உண்மை
தான் நண்பர்களே..
இன்றைய பொருளாதார சூழ்நிலையில்..எல்லாமே வணிக மயம் ஆகிவருகின்றன.. அரசியல் கட்சிகள்.. இலட்ச கணக்கில் செலவிட்டு பொதுக் கூட்டம் நடத்தி..அவர்கள் பேசுகின்ற பேச்சினைக் கேட்கவே பணம் கொடுத்து ஆட்கள்.. கூட்டி வருகின்ற நிகழ்வினை நாம் காண்கின்றோம், இந்த சூழ்நிலையில்.. பெரியார் இயக்கத்தின் மாணவர் அணி சார்பாக ரூ.100 கட்டணம் வசூல் செய்து.. தஞ்சை நகரிலே.. மிகப் பெரியதாக கருதப் படும் திருமண மண்டபத்தில் சிறப்பான , அறிவார்ந்த பட்டி மன்றத்தினை நடத்தி உள்ளனர்.. அதிசயம் ஆனால் உண்மை
தான் நண்பர்களே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக