ஒரிசா மாநிலத்தில்,,, காச நோயினால் பாதிக்கப் பட்டு..இறந்து போன மனைவினை..உடலினை , தொழிலாளரின் கிராமத்திற்க்கு.. கொண்டு வந்து கொடுக்க மனம் இல்லையாம்..அரசு மருத்துவ மனை நிர்வாகத்துக்கு..( இலவச வாகன வசதி. அந்த மாநிலத்தில் நடை முறையில் உள்ள நிலையில்)
தனியார் வாகனம் எடுக்க பணம் இல்லையாம்.. அந்த சகோதருக்கு..
அழுகின்ற மகளின் மன வேதனையுடன்.. 10 கி.லோ மீட்டர் தூரம் தூக்கி சுமந்தார்.. என்று செய்தி கேட்கும் போது.. உள்ளபடியே..மனம் துடிக்கின்றது.. இறப்பு வீட்டியிலும் பணம் பறிக்க நினைப்பன்.. மனிதனா ?? அவர்கள் மனது என்ன எந்திரமா ????
தனியார் வாகனம் எடுக்க பணம் இல்லையாம்.. அந்த சகோதருக்கு..
அழுகின்ற மகளின் மன வேதனையுடன்.. 10 கி.லோ மீட்டர் தூரம் தூக்கி சுமந்தார்.. என்று செய்தி கேட்கும் போது.. உள்ளபடியே..மனம் துடிக்கின்றது.. இறப்பு வீட்டியிலும் பணம் பறிக்க நினைப்பன்.. மனிதனா ?? அவர்கள் மனது என்ன எந்திரமா ????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக